வக்கீல் தாக்கப்பட்டதைகண்டித்து ஆர்ப்பாட்டம்
வக்கீல் தாக்கப்பட்டதைகண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம்:சேலம் நீதிமன்ற வளாகத்தில் இரு நாட்களுக்கு முன், வக்கீல்கள் கவின், தண்டபாணியை இருவர் தாக்கி, கொல்ல முயன்றனர். இதை கண்டித்து தமிழகம் முழுதும் வக்கீல்கள் நேற்று, நீதிமன்ற பணி புறக்கணிப்பு செய்தனர். சேலம் மாவட்ட குற்றவியல் வக்கீல் சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலைவர் இமயவரம்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement