முதியவருக்கு அரிவாள் வெட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை
முதியவருக்கு அரிவாள் வெட்டுவாலிபருக்கு 2 ஆண்டு சிறை
சேலம்:சேலம், கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 29. கூலித்தொழிலாளியான இவர், 2013 ஜூலை, 10ல் பெரிய கொல்லப்பட்டி அருகே அரிவாளுடன் நின்று கொண்டு, வருவோர், போவோரை எல்லாம் மிரட்டியுள்ளார். இதை தட்டிக்கேட்ட, அதே பகுதியை சேர்ந்த பழனி, 70, என்பவரை அரிவாளால் வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். கன்னங்
குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து, ஜெயபிரகா ைஷ கைது செய்னர். இந்த வழக்கு, சேலம் முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் ஜெயபிரகாஷூக்கு, 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி அம்பிகா நேற்று உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement