பால் குடித்த குழந்தை மூச்சு திணறி பலி
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அடுத்த ஆர்ப்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார், 31. இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி கீதா, 28. இவர்களது, 11 மாத பெண் குழந்தை மேகவர்ஷினி, நேற்று முன்தினம் மாலை, பால் குடித்து கொண்டிருந்தாள்.
அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பெற்றோர், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முன்பதிவின்றி கடைசி நேரத்தில் ஏறினால் 'வந்தே பாரத்'தில் அபராதத்துடன் கட்டணம் ரயில் பயணியர் புகார்
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் சங்கு பதக்கம் கண்டெடுப்பு
-
இரவு பணியை குறைக்கக்கோரி ரயில் ஓட்டுனர்கள் உண்ணாவிரதம்
-
தேசிய அளவிலான நீதிமன்ற போட்டி துவக்கம்
-
100 நாள் வேலைக்கான சம்பளம் 3 மாதம் பாக்கியால் போராட்டம்
-
ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு தி.மு.க.,வில் கடும் போட்டி
Advertisement
Advertisement