செஸ்: இனியன் 2வது இடம்

டன்கிர்க்: பிரான்சில் நடந்த சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் இனியன் 2வது இடம் பிடித்தார்.
பிரான்சில், 41வது 'கேப்பெல் லா கிராண்டே' சர்வதேச ஓபன் செஸ் தொடர் நடந்தது. மொத்தம் 9 சுற்றுகள் நடந்தன. இதன் முடிவில் 6 வெற்றி, 3 'டிரா' என, தலா 7.5 புள்ளிகளுடன் இந்தியாவின் இனியன், பிரான்சின் மஹேல் போயர் சமநிலை வகித்தனர். அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' ஏமாற்றிய தமிழகத்தின் இனியன் 2வது இடம் பிடித்தார். பிரான்சின் மஹேல் போயர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீரர் ராஜா ரித்விக், 3வது இடத்தை கைப்பற்றினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரோட்டோர மரங்கள் பராமரிப்பின்றி காய்வதால் பறிபோகும் பசுமை! சிறப்பு திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு
-
3ம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்குவது தாமதமாகும்!
-
சிறந்த அரசு பள்ளிக்கு விருது 27க்குள் பட்டியல் அனுப்ப உத்தரவு
-
சிவராத்திரிக்கு தயாராகும் திருமூர்த்திமலை கோவிலில் துாய்மை பணிகள்
-
குவாரி குத்தகை உரிமத்திற்கு இணையத்தில் விண்ணப்பிக்கலாம்
-
தேசிய திறனாய்வுத்தேர்வு; மாணவர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement