ரசிகர்களை கடத்த திட்டம் * பாக்., உளவுப் பிரிவு எச்சரிக்கை

கராச்சி: ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன், பாகிஸ்தானில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன.
பாகிஸ்தானில் போட்டிகளை காண வந்துள்ள வெளிநாட்டு ரசிகர்களை கடத்த, சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக, பாகிஸ்தான் உளவு பிரிவு எச்சரித்துள்ளது. இதையடுத்து வீரர்கள், போட்டி நடக்கும் மைதானங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு
-
ஓடும் ரயிலில் நகை திருடிய போலீஸ்; 'டிவி' நடிகை வாக்குமூலம்
-
புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி; 2,000 பழைய பெர்மிட்தாரர்கள் கோரிக்கை
-
பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை
-
பழங்குடி இன சான்றிதழ் கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
-
உடல் பருமன் தடுப்பு பிரசாரம்; 10 பேரை பரிந்துரைத்த மோடி
Advertisement
Advertisement