திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் நியமனம்
திருப்பூர்; திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக தீபா சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக இருந்த கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட எஸ்.பி., யாக சென்றார். அதன் பின், கடந்த, ஒன்றரை மாதமாக அப்பணியிடத்துக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.
துணை கமிஷனர் (நிர்வாகம்) ராஜராஜன் கூடுதலாக கவனித்து வந்தார்.
நேற்று தமிழகம் முழுவதும், 15 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், சென்னையில் இருந்து, தீபா சத்யன், திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெண் பயணியர் பாதுகாப்பு குழு; ரயில்வே போலீசார் முடிவு
-
ஓடும் ரயிலில் நகை திருடிய போலீஸ்; 'டிவி' நடிகை வாக்குமூலம்
-
புதிய வழித்தடங்களில் மினி பஸ் இயக்க அனுமதி; 2,000 பழைய பெர்மிட்தாரர்கள் கோரிக்கை
-
பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை
-
பழங்குடி இன சான்றிதழ் கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
-
உடல் பருமன் தடுப்பு பிரசாரம்; 10 பேரை பரிந்துரைத்த மோடி
Advertisement
Advertisement