தந்தை வெட்டிக்கொலை கோபக்கார மகன் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 56; கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
பார்த்திபனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் தகராறு செய்து மனைவி, மகளை அடித்துள்ளார். ஆத்திரமுற்ற மூத்த மகன் முத்துச்செல்வன், 26, தந்தையை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.
பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துச்செல்வனை கூடங்குளம் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரதீர செயல்களுக்கான போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
-
போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
-
முன்னாள் ராணுவ வீரர்கள் குறை கேட்பு கூட்டம் நடத்த கோரிக்கை
-
வேளாண் கல்லூரி மாணவிகள் கடற்கரை சாலை துாய்மை பணி
-
ரூ.1.39 கோடியில் சாலை பணி சபாநாயகர் செல்வம் ஆய்வு
-
டிஜிட்டல் பயன்பாட்டால் ஏற்படும் பார்வை இழப்பை தடுப்பது எப்படி ஜோதி கண் மருத்துவமனை நிறுவனர் ஆலோசனை
Advertisement
Advertisement