கைத்தறிக்காக ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம்: மதுரை கைத்தறி நகரில் கைத்தறி நெசவு ரகங்களை விசைத்தறியில் நெய்வதை தடுக்க கோரி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய கைத்தறி சங்க நெசவாளர்கள் தலைவர் பத்மநாதன் தலைமை வகித்தார். நெசவாளர்கள் கூறுகையில், ''தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள மென்ரக பிரிவில் 12 ரக சேலைகளை ஆயிரக்கணக்கானோர் கைத்தறி நெசவில் தயாரிக்கின்றோம். இந்த ரகங்களில் ஐந்து ரகங்களை பலர் விசைத்தறிகளில் நெய்கின்றனர். இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுகிறது.
கைத்தறி நெசவு முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement