ரூ.50 லட்சத்திற்கு ஆடு விற்பனை
வாடிப்பட்டி: வாடிப்பட்டி செவ்வாய்க்கிழமை வாரச்சந்தைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். இன்று (பிப்.26)மகா சிவராத்திரியும், தொடர்ந்து முகூர்த்த நாட்கள் வருவதால் ஆடு, கோழிகள் நல்ல விலைக்கு விற்பனையானது.
அதிகாலை 3:00 மணிக்கு துவங்கிய சந்தையில் வழக்கத்தை விட ஆடு கோழிகள் வரத்தும், வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. 10 கிலோ எடை ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விலைபோனது. ரூ.50 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement