சிவன் கோயில்களில் 3 நாள் தொடர் பூஜை
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி சிவன் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 3 நாட்கள் விழாக்கள் நடக்கின்றன.
சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரர், சொக்கநாதர் கோயில், காசி விசுவநாதர் கோயில், கல்களம் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் சொக்கநாதர், மலைக்குப் பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு நேற்று(பிப்.25) பிரதோஷத்தை முன்னிட்டு அபிஷேகம், பூஜை நடந்தது. இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய விடிய பூஜை நடக்கிறது. நாளை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement