மாசித்திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீரமுத்தி அம்மன் கோயில் மாசித் திருவிழா பிப். 18 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது நேற்று காலை 10:00 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.
மாலை 4:30 மணிக்கு முளைப்பாரி, அக்னி சட்டி எடுத்தல் நடந்தது.
பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர். நாளை காலை 9:00 மணிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை வீரமுத்தி அம்மன் கோயில் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இது ரொம்ப தவறுங்க...! மொழி அரசியல் செய்யக்கூடாது; அன்புமணி
-
ஓசூர் அருகே ரூ.3.5 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்!
-
எல்லோரும் ஓட்டு போடணும்; மதுரையில் தேர்தல் கமிஷனர் ஞானேஸ்குமார் பேட்டி
-
ஜாதி பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷன் பரிந்துரை
-
'கெட் அவுட்' இயக்கம் தொடங்கினார் விஜய்: 2ம் ஆண்டு விழாவில் உற்சாகம்!
-
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 குறைவு
Advertisement
Advertisement