இன்று இனிதாக
ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
மகரம் உற்சவம், காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; சந்திர பிரபை, இரவு 8:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி
பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச் சுரர் கோவில், பள்ளிகூட தெரு, மதுராமோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை,காஞ்சிபுரம், காலை 5:30 மணி; திருக்கஞ்சி அமுது வழங்குதல், காலை 6:30 மணி;அன்னதானம், மதியம் 1:00 மணி; அகவல் பாராயணம், மாலை 4:00 மணி.
சொற்பொழிவு
தலைப்பு: திருமந்திரம், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்த்துறை, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கீழம்பி, காஞ்சிபுரம், காலை 11:00 மணி.
நித்ய பூஜை சிறப்பு வழிபாடு
ருத்ரகோடீஸ்வரர் கோவில், புதுப்பாளையம் தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், காலை 7:30 மணி.
பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
அஸ்வினி நட்சத்திரம், அஸ்வினி தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
வழக்கறுத்தீஸ்வரர் கோவில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.
கன்னியம்மன், வேலாத்தம்மன் கோவில், காஞ்சி - செங்கல்பட்டு சாலை, கன்னிகா புரம், காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
கமலவல்லி தாயார் சமேத அழகிய மண வாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.
பொது
திருக்குறள் இலவச பயிற்சி வகுப்பு
பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 மணி; மாலை 5:00 மணி.
அன்னதானம்
அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம். பிற்பகல் 12:00 மணி.
மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம். காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.
ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம். உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம். பிற்பகல் 12:00 மணி.
மேலும்
-
கட்டடங்கள் திறப்பு
-
அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ்கின்றனர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
-
போலீஸ் செய்திகள்.......
-
திருச்செந்துார் கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்
-
ஒட்டன்சத்திரத்தில் இலவச திருமணம்
-
சிட்டி பேனர் பகுதிக்காக.... மாற்றலாமே ஒரே அலுவலகத்தில் பல ஆண்டுகளை கடந்த அலுவலர்கள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்