கிணற்றில் மூதாட்டி சடலம்
போத்தனூர்:கோவை. வெள்ளலூர் அசோகர் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 35. இவரது தாய் சந்திரா, 60; மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்த, 28ல் வீட்டிலிருந்து வெளியே சென்ற சந்திரா வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் அங்குள்ள பஞ்., கிணற்றில் சந்திரா சடலமாக மிதப்பது தெரிந்தது. போத்தனூர் போலீசார் சடலத்தை மீட்டனர். சந்திரா தற்கொலை செய்தாரா?, தவறி விழுந்து பலியானாரா என விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement