பாப்பகாப்பட்டி எல்லை பகுதியில் காளம்மனுக்கு சிறப்பு வழிபாடு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பாப்பகாப்பட்டி கிராமத்தில் காளம்மன் எல்லை சுவாமி உள்ளது. மாரியம்மன் கோவில் விழா துவங்குவதற்கு முன், பாப்பகாப்பட்டி சுற்று வட்டார பகுதிளில் உள்ள எல்லைகளுக்கு, சுவாமி கொண்டு செல்லப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு துவங்கி இரவு 11:30 மணி வரை சுற்றுப்புற எல்லைகளுக்கு காளம்மன் சுவாமி கொண்டு செல்லப்பட்டது. பக்தர்கள் மா விளக்கு பூஜை செய்தனர். ஏராளமானோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement