மாணவியை கடத்தியவர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு
ஆத்துார்: தலைவாசல், சிறுவாச்சூரை சேர்ந்த, 17 வயதுடைய பிளஸ் 2 மாணவி, கடந்த, 1ல் வீட்டில் இருந்தார். அப்போது ராசிபுரத்தை சேர்ந்த, தக்காளி வியாபாரி நவீன்குமார், 21, திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டுள்ளார். மாணவியின் குடும்பத்தினர் ஏற்க மறுத்தனர். இதனால் நவீன்குமார், மாணவியை கடத்திச்சென்று, நேற்று முன்தினம் திருமணம் செய்தார்.
இந்நிலையில் இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மீட்டு விசாரித்ததில், பாலியல் தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனால் ஆத்துார் மகளிர் போலீசார், நவீன்குமார் மீது போக்சோ, குழந்தை திருமண தடுப்பு சட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement