சமூக நீதி விழிப்புணர்வு
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, வேலம்பட்டி சமுதாய கூடத்தில், நாகரசம்பட்டி போலீசார் சார்பில், பாலியல், சமூக நீதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில் கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி., ஜெய்சிங் பேசுகையில், பெண்கள், பொதுமக்களுக்கு பாலியல் சீண்டல் மற்றும் சமூக நீதி விழிப்புணர்வு குறித்து தெளிவாக எடுத்துக்கூறி, எவ்வித அச்சமும் இன்றி பெண்கள் பாலியல் சீண்டல் குறித்து தாமாக முன்வந்து போலீசாரிடம் புகார் அளிக்க, கேட்டுக்கொண்டார். இதில் எஸ்.ஐ.,க்கள் சங்கீதா, அருணகிரி மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement