ரயில் பயணிகள் சங்க கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடியில் ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் ஆசாம்கான் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ஜெபசிங், பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளுதல், சங்க செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் கார்த்திகேயன், சிவகுமார், சங்கீதா, சுரேஷ், மொரப்பூர் பயணிகள் சங்க நிர்வாகி ரகுநாதன், வணிகர் சங்க செயலாளர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செய்தி தொடர்பாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பைனலில் நியூசிலாந்து அணி * தென் ஆப்ரிக்கா மீண்டும் ஏமாற்றம்
-
ரூ.6,800 கோடியில் கேதார்நாத்தில் 'ரோப் கார்' மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
-
'சேஸ் மாஸ்டர்' கோலி * 'ஸ்பின்னர்களை' சமாளித்தது எப்படி
-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: பைனலில் இந்தியா - நியூசி., மோதல்
-
இ.பி.எப்., பணம் எடுக்க புதிய வசதி: மத்திய அரசு திட்டம்
-
ஓய்வு பெறுகிறார் சரத் கமல்: டேபிள் டென்னிசில் இருந்து
Advertisement
Advertisement