கோவிலில் சிலை திருட்டு
கோவிலில் சிலை திருட்டு
கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான தேசநாத ஈஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இக்கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் ஐம்பொன் சிலையை திருட முயன்றனர். ஆனால், கருவறையை திறக்க முடியாததால், ஏமாற்றமடைந்த அவர்கள் கோவிலில் இருந்த, ஒன்றரை அடி உயரமுள்ள வெண்கலத்தால் ஆன, மாணிக்கவாசகர் சிலையை எடுத்துச் சென்றனர். மேலும், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து,
கம்பைநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஹிந்தி கற்பதில் தவறில்லை: கட்சி தலைமைக்கு எதிராக தி.மு.க., - எம்.பி.,
-
தமிழகத்தில் கொலை, கொள்ளை குறைந்துள்ளது: டி.ஜி.பி., சங்கர் ஜிவால் அறிவிப்பு
-
அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
-
கொலை வழக்கில் கைதான காதல் மன்னன்; போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள்
-
புகார் பெட்டி
-
உலக நுகர்வோர் உரிமைகள் தினம்; மாணவர்களிடம் கட்டுரை வரவேற்பு
Advertisement
Advertisement