இளம்பெண் மாயம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் மகள் சத்யா, 22; இவரது பெற்றோர் பெங்களூருவில், காய்கறி வியாபாரம் செய்து வருவதால், தாய் வழி பாட்டி ஆண்டாள் வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த, 7ம் தேதி மதியம் 2:00 மணியளவில், வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து தாய் சித்ரா திருக்கோவிலுார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement