போலீஸ் செய்திகள்
டூவீலர்கள் மோதல்;
அரசு ஊழியர் காயம்
விருதுநகர்:
பராசக்தி நகரைச் சேர்ந்தவர் போத்திராஜ் 45. இவர் விருதுநகர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2ல் அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இவர் மார்ச் 10 இரவு 8:30 மணிக்கு டூவீலரில் ராமமூர்த்தி ரோட்டில் சென்ற போது, அடையாளம் தெரியாத டூவீலரில் வந்தவர் மோதியதில் போத்திராஜ் காயமடைந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
-
பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி
-
சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்
-
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement