அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.70 கோடியில் மேம்பாடு
பட்ஜெட் அறிவிப்பு;
புதுச்சேரியில் அருந்ததிபுரம், சின்ன பொய்கை ஆகிய இடங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். அரியாங்குப்பம், சுப்பையா நகர், காரைக்கால், காரைக்கோவில்பத்து பகுதி உட்புறசாலைகள், கழிவுநீர் வாய்க்கால் ரூ.2 கோடியில் மேம்படுத்தப்படும். பிரதமர் வீடு வசதி திட்டத்தின் கீழ் தற்போது கட்டப்பட்டு வரும் பல்வேறு நிலைகளில் உள்ள 3,300 வீடுகளும், 2025-26ம் ஆண்டிற்குள் கட்டி முடிக்கப்படும். காரைக்கால் அன்பு நகரில் 250 குடியிருப்புகள் பிரதமர் வீட்டு வசதி நகர்புற திட்டத்தின் கீழ் கட்டுமானம் மேற்கொள்ளப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!
-
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
-
சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!
-
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!
Advertisement
Advertisement