ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!

சென்னை: தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:
* தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.
* கடல்சார் அறக்கட்டளை ரூ.50 கோடியில் உருவாக்கப்படும்.
* கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும்.
* சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையம்- கிளாம்பாக்கம் (ரூ.9,335 கோடி ஒதுக்கீடு)
* கோயம்பேடு- பட்டாபிராம் (ரூ.9,744 கோடி ஒதுக்கீடு)
* பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் (ரூ.8,779 கோடி ஒதுக்கீடு)
* ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு
* உரிமையாளர்கள் இல்லாத நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு
* தமிழகத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
* இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.673 கோடி நிதி ஒதுக்கீடு.
* விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு
வாசகர் கருத்து (11)
ஆரூர் ரங் - ,
14 மார்,2025 - 16:25 Report Abuse

0
0
Reply
Mr Krish Tamilnadu - ,இந்தியா
14 மார்,2025 - 14:32 Report Abuse

0
0
Reply
B MAADHAVAN - chennai,இந்தியா
14 மார்,2025 - 14:13 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
14 மார்,2025 - 13:29 Report Abuse

0
0
Reply
Sivagiri - chennai,இந்தியா
14 மார்,2025 - 13:15 Report Abuse
0
0
Reply
Jayakumar Vilvaraj - ,இந்தியா
14 மார்,2025 - 12:59 Report Abuse

0
0
Reply
Nandakumar Naidu. - ,
14 மார்,2025 - 12:54 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
14 மார்,2025 - 12:35 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
14 மார்,2025 - 12:29 Report Abuse

0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
14 மார்,2025 - 12:27 Report Abuse

0
0
Reply
மேலும் 1 கருத்துக்கள்...
மேலும்
-
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி
-
மே.வங்கத்தில் அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் உயிரிழப்பு
-
குஜராத்தில் 12 மாடி குடியிருப்பில் திடீர் தீ; 3 பேர் கருகி பலி
-
2028ல் இந்தியா 3வது பொருளாதார நாடாக மாறும்; சொல்கிறது மோர்கன் ஸ்டான்லி
-
சத்தீஸ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல்: அண்ணாமலை
-
இ.பி.எஸ்., நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட்!
Advertisement
Advertisement