விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3 கோடி அரசு ஒதுக்கீடு
விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் குறித்த அறிவிப்புகள்;
பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகின்றது. இதற்காக வரும் நிதியாண்டில் 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகர மற்றும் கிராமப்புறங்களில் 9 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், 4.50 கோடி மதிப்பீட்டில் கிராமப்புறத்தில் சிறிய உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். காரைக்கால் விளையாட்டு அரங்கத்தில் 7 கோடி மதிப்பீட்டில் செயற்கை தடகளப் பாதை அமைக்கப்பட உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement