கோவில் புனரமைப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்வு
பட்ஜெட்டில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு வாரியம் குறித்த அறிவிப்புகள்:
திருக்கோவில்களின் ஒரு கால பூஜைக்காக தற்போது 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இதனை 30 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு உத்தேசித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் ஆதிதிராவிட இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள கோவில்களில் புனரமைக்க தற்போது வழங்கப்பட்டு வரும் 3.50 லட்சம் ரூபாய் நிதியுதவியை 5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்து சமய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல சிதிலமடைந்த கோவில்களை புனரமைக்க இந்த நிதியாண்டில் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனாம் பகுதியில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் புனரமைப்பிற்கு நடப்பபு நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வயது முதிர்ந்த விவசாயத் தம்பதி படுகொலை; அவிநாசி அருகே பயங்கரம்
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது!
-
போர் நிறுத்தத்தை தடுப்பது பேரழிவை ஏற்படுத்தும்; ரஷ்யாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
-
அமைச்சர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!
-
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை; கடன் தொல்லையால் விபரீதம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
Advertisement
Advertisement