முதியவருக்கு மிரட்டல் மூன்று பேர் மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டு மனை பிரச்னையில் முதியவரை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி,72; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி,45; ரவியின் வீட்டு அருகே உள்ள மனையில் 2 அடி கலியமூர்த்திக்கு சொந்தம் இருந்ததால், இவர்களுக்குள் பிரச்சனை இருந்தது.
இதை மனதில் வைத்துக் கொண்டு கடந்த 6ம் தேதி ரவியை, கலியமூர்த்தி, இவர் மனைவி கலா, மகன் சண்முகம் ஆகியோர் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர். விழுப்புரம் மேற்கு போலீசார் கலியமூர்த்தி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
-
மத்திய அரசு நிதியை விடுவிக்கும்: சிதம்பரம் நம்பிக்கை
-
மீண்டும் ஈட்டிய விடுப்பு சரண்டர்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்பு!
-
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
-
சூலூர், பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா; மதுரை, கடலுாரில் காலணி தொழிற்பூங்கா!
-
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!
Advertisement
Advertisement