குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா பதுக்கிய கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் பாராட்டப்பட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டில், விற்பனைக்காக 394 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்ததை, விழுப்புரம் தனிப்படை போலீசார் கைப்பற்றி, 3 குற்றவாளிகளை கைது செய்தனர். இதில், திறம்பட செயலாற்றிய தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சண்முகம், கஞ்சனூர் ஏட்டு சங்கர், போலீசார் வெங்கடாசலம், ராஜ்குமார், பாலசுப்ரமணியன் ஆகியோரை, விழுப்புரம் எஸ்.பி., சரவணன், நேற்று எஸ்.பி., அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
40 ஆயிரம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு
-
ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்; அறிவித்தார் அப்பாவு!
-
பாகிஸ்தான் பற்றி உலகுக்கே தெரியும்; ரயில் கடத்தலில் பழிசுமத்தியதற்கு இந்தியா பதிலடி
-
சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: ரூ.ஆயிரம் கோடி முறைகேடு புகாருக்கு செந்தில்பாலாஜி பதில்
-
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை; தண்டனையை உறுதிசெய்தது ஐகோர்ட்
-
தமிழக பட்ஜெட்; தலைவர்கள் சொல்வது என்ன?
Advertisement
Advertisement