கஞ்சா விற்ற ஐவர் கைது
கொடுங்கையூர், கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, கைலாசம் தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக, கொடுங்கையூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு மேற்கொண்டனர்.
வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்த லதா, 40, பிரசாந்த், 21, திருவொற்றியூர் அற்புதம், 37, கொடுங்கையூர் சங்கர், 42, சசிகுமார், 30, ஆகிய ஐவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிப்பூர் மக்களை ஒன்றிணைக்க உதவி; மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ்., உறுதி
-
சாலை பணிகளை விரைந்து முடிக்க பா.ஜ., வலியுறுத்தல்
-
துாய ஆக்சிஜன் கிடைக்க என்ன வழி? வன அதிகாரி சொல்வதை கேளுங்க...
-
மேல்சபையிலும் எதிரொலித்த 'ஹனிடிராப்'
-
போலீஸ் குடியிருப்பில் குடிநீர் விரயம்; கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
-
பூக்கள் விலை சரிந்தது வியாபாரிகள் கவலை
Advertisement
Advertisement