மருத்துவ கருத்தரங்கம்
காஞ்சிபுரம்,
இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை, எஸ்.ஆர்.எம்., குளோபல் மருத்துவமனை சார்பில், மருத்துவர்களுக்கான கருத்தரங்கம், சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நேற்று நடந்தது.
சங்கர செயலர் டாக்டர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். சிறு நீரகவியல் பேராசிரியர் டாக்டர் மேத்யு ஜெரி ஜார்ஜ் சிறுநீரக கோளாறின் அறிகுறிகள் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும், டயாலிசிஸ் சிகிச்சை குறித்தும் கருத்தரங்க உரையாற்றினார்.
இதில், புரவலர் டாக்டர் ஜீவானந்தம், பொருளாளர் டாக்டர் ஞானவேல்,, முன்னாள் தலைவர்கள் டாக்டர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிளாட் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி; ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கைது
-
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் பிரச்னை குறித்த சமாதான கூட்டம்
-
நத்ஹர்வலி தர்காவுக்கு பட்டுப்போர்வை திருச்சி சாரதாஸ் நிறுவனம் வழங்கல்
-
மியாட் மருத்துவமனை சிறப்பு நிபுணர் புதுச்சேரி, விழுப்புரம், கடலுாரில் ஆலோசனை
-
அடமான நகையை மீட்க வாங்கிய ரூ.12 லட்சத்தை ஏமாற்றிய பெண்கள் கிருமாம்பாக்கம் போலீசார் விசாரணை
-
மரக்கன்று நடும் போராட்டத்தில் தள்ளுமுள்ளு மா.கம்யூ., சண்முகம் உட்பட 125 பேர் கைது
Advertisement
Advertisement