மூதாட்டி பலி
திருவாடானை : திருவாடானை அருகே சிலுகவயல் கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி 60. இவருடைய மகன் பாண்டியன் டூவீலரில் சுபலட்சுமி பின்னால் அமர்ந்து சென்றார். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கற்காத்தகுடி அருகே சென்ற போது சுபலட்சுமி டூவீலரிலிருந்து விழுந்தார். இதில் காயமடைந்தவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இறந்தார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வார துவக்கத்தில் தங்கம் விலை சற்று குறைவு; இன்றைய நிலவரம் இதோ!
-
ஏக்நாத் ஷிண்டே குறித்து காமெடியன் விமர்சனம்; ஹோட்டலை சூறையாடிய சிவசேனா கட்சியினர்
-
தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு; விபரம் இதோ!
-
இனவெறியுடன் விமர்சனம்: சர்ச்சையில் சிக்கினார் ஹர்பஜன் சிங்!
-
மதுரையில் போலீஸ்காரர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கு; குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
-
காந்தியவாதி கிருஷ்ண பாரதியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
Advertisement
Advertisement