வாலிபரின் டூவீலர் திருட்டு
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, சடையம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் அஜய்ராபின், 25; இவர், கடந்த, 17 இரவு, 11:30 மணிக்கு, இவரது கறிக்கடை பின்புறம், 'யமஹா ஆர்15' டூவீலரை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் காலை, 5:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து புகார்படி, குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்குவாரி அமைத்தல்குறித்து கருத்து கேட்பு
-
கர்ப்பிணிகளுக்கு இலவசஇருதய பரிசோதனை
-
யுகாதி விழா இன்று துவக்கம்
-
'பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை காக்க ஆசிரியர்களுக்கு சட்ட திறன் பயிற்சி அவசியம்'
-
திருநெல்வேலி ஓய்வு எஸ்.ஐ., கொலை விவகாரம் அறிக்கை கேட்கிறது தேசிய மனித உரிமை ஆணையம்
-
அரசு மகளிர் கல்லுாரியில் முப்பெரும் விழா துவக்கம்
Advertisement
Advertisement