மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்
கள்ளக்குறிச்சி: மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராதிகா, 27; இவர், கடந்த 19ம் தேதி மகள் யாசிகா, 5; என்பவருடன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.
முருகேசன் புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில்வே அமைச்சரிடம் எம்.பி., வேண்டுகோள்
-
ரோட்டில் குப்பையை கொட்டி கவுன்சிலர்கள் தர்ணா
-
செப்டிக் டேங்க் சுத்தம் செய்யாமல் கைவிரித்த வீட்டு வசதி வாரியம்
-
தடையை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கி தவித்த பொது மக்கள், மாணவர்கள்
-
'தெற்கு மண்டல வார்டு மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள்'
-
ரயிலில் கடத்தி வரப்பட்ட 9.5 கிலோ கஞ்சா பறிமுதல்
Advertisement
Advertisement