யார் யாருக்கு போட்டி என்பது பற்றி கவலையில்லை; நாங்கள் ஜெயிப்போம் என்கிறார் துரைமுருகன்!

சென்னை: யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை; எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம். நாங்கள் ஜெயிப்பாம் என நடிகர் விஜய் பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
நிருபர்: சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு, த.வெ.க.,வுக்கும் இடையே தான் போட்டி என விஜய் கூறியுள்ளாரே?
துரைமுருகன்: யார் யாருக்கு போட்டி என்பதை பற்றி எங்களுக்கு கவலையில்லை; எங்கள் கட்சிக்காக நாங்கள் உழைப்போம். நாங்கள் ஜெயிப்பாம். யார் யாருடன் சேர்கிறார்கள் என்பது எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. சரி தானா, புரிந்ததா?
நிருபர்: எடப்பாடி டில்லிக்கு போய் அமித்ஷாவை சந்தித்துள்ளாரே?
பதில்: ' யாரை வேண்டுமானாலும் சந்திக்கட்டும். அதான் சொல்லிவிட்டேன். யார் யாருடன் போனாலும் நமக்கு என்ன?' என துரைமுருகன் பதில் அளித்தார்.
வாசகர் கருத்து (19)
vinoth kumar - pondicherry,இந்தியா
30 மார்,2025 - 03:50 Report Abuse

0
0
Reply
Saran - pondichery,இந்தியா
29 மார்,2025 - 19:05 Report Abuse

0
0
Reply
மணல் கொள்ளை மகாதேவன் - ,
29 மார்,2025 - 18:44 Report Abuse

0
0
Reply
mindum vasantham - madurai,இந்தியா
29 மார்,2025 - 18:24 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
29 மார்,2025 - 16:27 Report Abuse

0
0
Ray - ,இந்தியா
29 மார்,2025 - 16:48Report Abuse

0
0
Reply
Ray - ,இந்தியா
29 மார்,2025 - 15:39 Report Abuse

0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
29 மார்,2025 - 15:35 Report Abuse

0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
29 மார்,2025 - 15:09 Report Abuse

0
0
Ray - ,இந்தியா
29 மார்,2025 - 15:38Report Abuse

0
0
Reply
vijai hindu - ,
29 மார்,2025 - 14:51 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
29 மார்,2025 - 14:41 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
பிரியாணியில் 'கூல் லிப்' அதிகாரிகள் விசாரணை
-
கஞ்சா வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
-
ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய இருவர் கைது
-
சவாரி ஏற்றுவதில் தகராறு ஓட்டுநரை தாக்கிய சி.பி.ஐ., நிர்வாகி கைது
-
சொத்து வரி, குடிநீர் வரி சேர்த்து வசூலிப்பு இனி ஒரே வரி
-
வெடி மருந்து மூலப்பொருள் ஏற்றி வந்த 59 கன்டெய்னர் லாரிகள்
Advertisement
Advertisement