சில வரி செய்தி...
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட, 3,500 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதேபோல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2,500 கி.மீ., சாலைகளை மேம்படுத்த, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'சில்மிஷ' எச்.எம்., தலைமறைவு
-
'சுகாதாரம் காக்க வேறு வழியில்லை' திருப்பூர் அருகே ஹிந்தியில் அறிவிப்பு
-
தாமிரபரணியில் மூழ்கி குழந்தை, பெண் இறப்பு
-
கொக்கைன், போதை பொருட்கள் பறிமுதல் 50 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டம்
-
இ-பாஸ் ரத்து கோரி வணிகர்கள் கருப்பு கொடி போராட்டம்
-
வெள்ளகோவிலில் தி.மு.க., ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement