குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

மாகரல்:மாகரல் ஊராட்சி, அம்பேத்கர் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில், அப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரு மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் தேங்கியுள்ள நீர் பாசி படர்ந்த நிலையில் உள்ளது. நாள் கணக்கில் தேங்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, மாகரல் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
Advertisement
Advertisement