டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக...
இடுப்பு வலி எதனால் ஏற்படுகிறது. தீர்வு என்ன ?
-பி.திவ்யா, வேடசந்துார்.
.......
ஆண், பெண் இருவருக்கும் இடுப்பு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமே எலும்பு தேய்மானம் தான். இடுப்பில் உள்ள டிங்க் ஜவ்வு கிழிதல், ரத்த குறைபாடு ஏற்படுதல், கால்சியம் சத்து குறைபாடு போன்றவை இதற்கான முக்கிய காரணங்களாகும். இதில் பெண்களுக்கு கூடுதலான வெள்ளைபடுதல், கர்ப்ப கட்டிகள் இருத்தல் போன்ற காரணங்களாலும் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றால் நலம் பெறலாம் .
-- டாக்டர் .எஸ்.லோகநாதன், அரசு தலைமை மருத்துவர், வேடசந்துார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
Advertisement
Advertisement