புதுச்சேரி நகராட்சிக்கு குப்பை தொட்டி வழங்கல்

புதுச்சேரி : பிளாஸ்டிக் பார் சேன்ஞ் பவுண்டேஷன் சார்பில், புதுச்சேரி நகராட்சிக்கு 25 குப்பை சேகரிப்பு தொட்டிகள் நன்கொடையாகவழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், பவுண்டேஷன் இயக்குனர் மோசஸ் அன்டர்வஸ் கலந்து கொண்டு குப்பை தொட்டிகளை, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமியிடம் வழங்கினார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த குப்பை சேகரிப்பு தொட்டிகள் மூலம் புதுச்சேரியின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை சீராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
Advertisement
Advertisement