பைக் திருட்டு: போலீஸ் விசாரணை
புதுச்சேரி : பைக்கை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன், 26. இவர், கடந்த 27ம் தேதி இரவு தனது பைக்கை (பி.ஒ. 01.டி.பி.6698) வீட்டு முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது பைக்கை காணவில்லை.
புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடிய நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
Advertisement
Advertisement