கொலையான ஏட்டு உடல் தகனம்
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏட்டு முத்துக்குமார் கஞ்சா வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். நேற்றுமுன்தினம் குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், உரிய நிவாரணம் வழங்கக்கோரியும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று உசிலம்பட்டி தி.மு.க., நிர்வாகிகள் ரூ.5 லட்சம் நிவாரணமாக தந்தனர். அரசின் நிவாரண நிதி மற்றும் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதியளித்தனர். இதைதொடர்ந்து உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். ஏட்டு சொந்த ஊரான கள்ளபட்டி மயானத்தில் விருதுநகர் எஸ்.பி., கண்ணன் தலைமையில் போலீசார் மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து உடல் தகனம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏரிக்கரை பள்ளத்தில் கவிழ்ந்தது அரசு பஸ்!
-
ரத்தன் டாடா உயிலில் இருக்கும் ஒற்றை நிபந்தனை; 4,000 கோடி ரூபாய் சொத்து யார் யாருக்கு?
-
கோவையில் அடியோடு வெட்டி சாய்க்கப்படும் 1342 மரங்கள்!
-
சிமென்டிலிருந்து ஒயருக்கு மாறியது அதானி - பிர்லா குழுமங்களின் போட்டி
-
ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழு இன்று சிவாஜி நகரில் வேல் பூஜை
-
மஹாபாரதத்தில் வெற்றி யாருக்கு? எம்.எல்.ஏ., எத்னால் கேள்வி
Advertisement
Advertisement