மூணாறு ஊராட்சி தலைவர் ராஜினாமா
மூணாறு : மூணாறு ஊராட்சி தலைவர் தீபாராஜ் குமார் தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.மூணாறு ஊராட்சி காங்கிரஸ் கைவசம் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 3ம் வார்டு உறுப்பினர்தீபாராஜ்குமார் 2024 பிப்.15 முதல் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
அவர் கட்சியின் தீர்மானத்தின்படி தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். கடிதத்தை ஊராட்சி செயலர் உதயகுமாரிடம் வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்; கேரள பா.ஜ. விளாசல்
-
கட்சி பாகுபாடின்றி நிதி ஒதுக்கீடு: இ.பி.எஸ்.,க்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
-
வேலைவாய்ப்பை தடுக்கும் சுயநல அரசியல்வாதிகள்: ஸ்டாலினை விமர்சித்த யோகி ஆதித்யநாத்
-
ஜூன் 15ல் குரூப் 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
-
ஜார்க்கண்டில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்; லோகோ பைலட்டுகள் இருவர் உயிரிழப்பு
-
தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது சட்டசபை!
Advertisement
Advertisement