யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

பேரையூர், : பேரையூர் தாலுகா பாப்பையாபுரத்தில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடினர்.

சமூக ஆர்வலர் ராஜபாண்டி 300 நாட்டு மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த மரக்கன்றுகளை பொதுமக்கள் நட்டனர்.

Advertisement