மின்வாரிய அதிகாரி 'சஸ்பெண்ட்'
மதுரை : சோழவந்தான் மின்வாரிய உதவிப் பொறியாளர் ராஜேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சமயநல்லுார் மின்வாரியத்தில் சோழவந்தான் பிரிவு உதவிப் பொறியாளராகன ராஜேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அடிக்கடி ஒழுங்கீனமாக நடப்பது, உயரதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுப்பது, அலுவலக பணத்தில் முறைகேடு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் அவரை சஸ்பெண்ட் செய்து செயற்பொறியாளர் ஜெயலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ
-
பஞ்சாப் அணி கலக்கல் ஆட்டம் * லக்னோ அணி தடுமாற்றம்
Advertisement
Advertisement