என் கல்லுாரி கனவு
மதுரை : மதுரை லேடி டோக் கல்லுாரியில் ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 'என் கல்லுாரி கனவு'உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக மூத்த வழக்கறிஞர் சாமிதுரை, இளைஞர் நீதி குழும உறுப்பினர் பாண்டியராஜா, சென்னை பள்ளிக் கல்வி துறை தரணி, தனித்தாசில்தார்கள் சுரேந்திரன், ரவிச்சந்திரன், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.சுனில்குமார், ராமச்சந்திரன்ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ
-
பஞ்சாப் அணி கலக்கல் ஆட்டம் * லக்னோ அணி தடுமாற்றம்
-
ஹாக்கி வீராங்கனை வந்தனா ஓய்வு * சர்வதேச அரங்கில் இருந்து...
Advertisement
Advertisement