பராமரிப்பு பணிக்காக ரயில் சேவை ரத்து
மதுரை : மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட தென்காசி - செங்கோட்டை இடையே பராமரிப்புப்பணிகள் காரணமாக ஏப்., 1 முதல் 30 வரை (ஞாயிறு தவிர்த்து) ரயில் சேவையில் கீழ்காணும் மாற்றங்கள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை - செங்கோட்டை - மதுரை (56719/56720), செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை (56738/56735) ஆகிய பாசஞ்சர் ரயில்கள் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். தென்காசி - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மார்ச்சில் 92.10 லட்சம் பேர் பயணம் 'மெட்ரோ'வில் 6 லட்சம் அதிகரிப்பு
-
குட்டையில் தனிநபர் ஆக்கிரமிப்பு போலீஸ் உதவியுடன் அகற்றம்
-
* கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் குடிநீர் வினியோகம் அச்சம் புழுக்களும் நெளிவதால் தொற்று அபாயத்தில் மக்கள்
-
புது பாஸ்போர்ட் மையம் அண்ணாமலை கோரிக்கை ஏற்பு
-
சிகரெட் பிடிக்க அழைத்து சென்று வாலிபரை கொன்ற மூவர் கைது
-
மார்ச் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ.1.96 லட்சம் கோடி
Advertisement
Advertisement