கிராம சபை கூட்டம் பிசுபிசுப்பு
கடலுார் கிராம ஊராட்சிகளில் மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க.,வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் கடலுார் மாவட்டத்தில் அரசு அறிவித்த கிராம சபைக் கூட்டம் பிசுபிசுத்து போனது.
உலக தண்ணீர் தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. ஆனால் அன்று தி.மு.க.,வினர் மத்திய அரசு நுாறுநாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காததை கண்டித்து தி.மு.க., சார்பில் 100க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டம் சேர்க்க பக்கத்தில் உள்ள கிராமங்களில் இருந்து கிராம சபை கூட்டம் என பொதுமக்களை திரட்டி அழைத்து வந்ததால், முறையாக கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாமல் பிசுபிசுத்து போனது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
-
இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் சாதனை: பிரதமர் பாராட்டு
-
பணியாளர்கள் 600 பேரை வெளியேற்றியது ஸொமேட்டோ
Advertisement
Advertisement