தி.மு.க., பொறியாளர் அணிக்கு நேர்காணல்

சிதம்பரம் : சிதம்பரத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணி பதவிகளுக்கான நேர்காணல் கூட்டம் நடந்தது.
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., பொறியாளர் அணிக்கு ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் பகுதி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, நேர்காணல் கூட்டம் சிதம்பரம் தெற்கு வீதியில் நடந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, நேர்காணல் நடத்தினார். மாநில பொறியாளர் அணி தலைவர் துரை சரவணன், துணை செயலாளர் பிரதீப், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், பாலமுருகன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகரன், நகர துணை செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், இளங்கோவன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement