இப்தார் நோன்பு திறப்பு

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரத்தில் மதினா மஸ்ஜித் மதராஸா சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைவர் அப்துல் பாரி தலைமை வைத்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.பி., சச்சிதானந்தம் பேசினர். முகமது ஆசிக் அலி ரட்சண்ய தாசன் முன்னோடி விவசாயி சவுந்தரராஜன், ஹசன் ஷரீப், நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பாலு, நகர அவைத்தலைவர் சோமசுந்தரம் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement