பாராட்டு விழா

சேத்தியாத்தோப்பு, சேத்தியாத்தோப்பில் ஊரக ஊர்க்காவல் படை தளபதிக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
ஊர்க்காவல்படை முன்னாள் தளபதி தில்லைசேகரன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன், ஊர்க்காவல் படை உதவி தளபதி குருநாதன் முன்னிலை வகித்தனர்.
உதவி தளபதி தவச்செல்வன் வரவேற்றார். டி.எஸ்.பி., விஜிகுமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி, பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement