தெலுங்கு யுகாதி விழா

திண்டுக்கல் : தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு நாயுடு மகாஜன கம்மவார் மகளிர் பிரிவு துவக்க விழா நிகழ்ச்சி, யுகாதி விழா, ரவுண்ட் ரோடு நாயுடு மண்டபத்தில் நடந்தது.
மகளிர் பிரிவு துவக்க நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.ஜி.சுகுமார் தலைமை வகித்தார்.
புதிய நிர்வாகிகளாக கம்மவார் மகாஜன மகளிர் பிரிவு தலைவியாக மல்லிகா பாஸ்கர், உதவி தலைவியாக அமுதா ஜெயபாலன், செயலாளராக சித்ரா நாகராஜன், பொருளாளராக ஹேமா மனோகரன், இணை செயலாளராக விசாலாட்சி ரதிதேவி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement