விவசாய௹ிகளுக்கு மாணவர் பயிற்சி
வத்தலக்குண்டு : பண்ணைப்பட்டியில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவர் கலைச்செழியன், கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தென்னையில் நுண்ணுாட்ட சத்து குறித்த பயிற்சி அளித்தார். குருத்து நோய் தாக்குதல், கட்டுப்படுத்தும் விதம் குறித்து விளக்கினார். சொட்டுநீர் பாசன வழிமுறைகள் குறித்து அதனால் கிடைக்கும் பயன்கள் குறித்து பயிற்சி அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement