தவக்கால பரிகார பாதயாத்திரை

அவிநாசி புனித தோமையார் ஆலய பங்கு மக்கள் தவக்கால சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று சிலுவைபுரம் புனித மோட்ச ராக்கினி மாதா ஆலயத்திற்கு தவக்கால பரிகார பாத யாத்திரையாக சென்றனர்.
புனித தோமையார் ஆலய பங்குத்தந்தை மரிய ஜோசப் அடிகளார், அவிநாசி சிலுவைபுரம் அன்பிய பொறுப்பாளர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் 'புல்டோசர்' நடவடிக்கைக்கு கண்டனம் :பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு தர உத்தரவு
-
எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே... * மும்பை அணியின் புது நாயகன் அஷ்வனி
-
பிரிமீயர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி அபார வெற்றி
-
வக்பு மசோதாவை கடுமையாக எதிர்க்க ' இண்டி' கூட்டணி முடிவு
-
மனைவிக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்த கணவன்: சில நாட்களில் நடந்த 'டுவிஸ்ட்'
-
வேலூரில் நான்கு வழிச் சாலை அமைக்க ரூ.752.94 கோடி: நிதின் கட்கரி தகவல்
Advertisement
Advertisement